மின்சாரம் தாக்கப்பட்ட உறவினரை காப்பாற்ற சென்றவர் பலி... மின்சாரம் தாக்கியவரை காப்பாற்றும்போது விழிப்புணர்வு அவசியம் ! May 03, 2024 341 திருத்தணி அருகே மேல்முருகம்பட்டு கிராமத்தில் மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்த பம்ப் ஆபரேட்டர் சேட்டு என்பவரை காப்பாற்றச் சென்ற அவரது உறவினர் அருள் என்பவர் மின...